டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஜூலை 30,1886-ம் ஆண்டு புதுக்கோட்டை யில் பிறந்தார். இவரே இந்தியாவின் முதல் பெண் மருத்துவராவார்.
- 1923-ம் ஆண்டு இவரது தங்கை புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால் புற்று நோயை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று சபதம் மேற் கொண்டார். எனவே 1949-ம் ஆண்டு புற்றுநோய் மருத்துவ நிவாரண மருத்துவமனையை தொடங்கினார்.
- இவரது சீறிய முயற்சியால் சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்து. இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த மருத்துவமனைக்கான அடிக் கலை நாட்டினார்.
- டாக்டர் முத்துலட்சுமி மருத்துவம் மட்டுமின்றி, அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தங்களில் கொண்டிருந்தார். ஆர்வம்
- தமிழ்நாட்டில் காணப்பட்ட கொடிய பழக்கமான தேவதாசி முறையை ஒழிக்க தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.
- தேவதாசி முறை ஒழிப்பில் இவர் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக, 1929-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
- இவரது முயற்சியின் விளைவாக நீதிக்கட்சி அரசாங்கம் தேவதாசி ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றியது.
- 1930-ம் ஆண்ட பூனாவில் அனைத் திந்தியப் பெண்கள் மாநாட்டை நடத்தினார். மாநாட்டைட்டு
- 1933 முதல் 1947வரை, இடையில் இரு வருடங்கள் தவிர தொடர்ந்து இந்திய மாதர் சங்கத் தலைவியாக இருந்தார்.
- ஆதரவற்றவர்களுக்கு மறுவாழ்வு தரும் பொருட்டு அவ்வை இல்லம் என்ற அடைக்கல நிலையத்தை சாந்தோமில் தொடங்கினார்.
- இவர் 1968-ம் ஆண்டு தனது 82-வது வயதில் இந்த உலக வாழ்வைத் துறந்தார்.